திருச்சிக்கு வரும் புவனேஷ்வர்-ராமேஸ்வரம் ரயில் நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 20896 ) புவனேஷ்வர் - ராமேசுவரம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வழக்கமாக மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்நிலையில், இந்த ரயில் ஆனது வரும் 4ம் தேதி முதல் ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு வந்து 4.25 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
வண்டி எண் 20896 புவனேஸ்வர் - இராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் திருச்சி வரும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 12.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் சனிக்கிழமை மாலை 04.15 மணிக்கு திருச்சி ரயில்நிலையம் வந்து 04.25 மணிக்கு புறப்பட்டு இராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை இரவு 10.40 மணிக்கு சென்றடையும்.
இந்த தகவலை திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
நன்றி : சிவபிரகாஷ் ரயில்வே அப்டேட்ஸ்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.