அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை
அறந்தாங்கி வழியாக சென்னை - இராமேஸ்வரம் தீபாவளி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது
தீபாவளி பண்டிகையை ஒட்டி
சென்னை- இராமேஸ்வரம் இடையே செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி மானாமதுரை இராமநாதபுரம் வழியாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வண்டி எண் 06041 சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம்
வண்டி எண் 06041 சென்னை சென்ட்ரல் - இராமேஸ்வரம் அக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும்.
வண்டி எண் 06042 இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம்
வண்டி எண் 06042 இராமேஸ்வரம் - சென்னை தாம்பரம் அக்டோபர் 24 திங்கட்கிழமை மாலை 4.25 மணிக்கு இராமேஸ்வரத்தில் புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 06.20 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்
மக்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.
இதற்கான முன்பதிவு நாளை அல்லது நாளை மறுநாள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.