விமானப் பயணிகள், கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரம் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இருமல்,காய்ச்சல்,தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே இனி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளது.
வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் பொது சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.