மணமேல்குடி வட்டார வளமயத்தில் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி இருவரும் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் இன்று (29-11-2022) நடைபெறும் வட்டார அளவிலான கலைத் திருவிழாவினை சிறப்பாக நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலைத் திருவிழாவில் கலந்து கொள்ளும் நடுவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் கலைத் திருவிழா ஒருங்கிணைப்பு குழு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.