கோட்டைப்பட்டினத்தில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் (நவ.11) "தேசிய கல்வி தினத்தை" முன்னிட்டு வருகிற நவ.13 மாபெரும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளான (நவ.11) "தேசிய கல்வி தினத்தை" முன்னிட்டு SDPI கட்சி கோட்டைப்பட்டினம் கிளை மற்றும் KPM மழை நீர் சேகரிப்பு குழுமம் இணைந்து நடத்தும் "மாபெரும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா" வருகிற 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4.00 மணியளவில் கோட்டைப்பட்டினம் செக்போஸ்ட் அருகில் நடைபெற உள்ளது.
அதுசமயம் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு SDPI கட்சியின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.