கந்தா்வகோட்டையில் முறுக்கு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 17.5 பவுன் நகை, ரூ 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
கந்தா்வகோட்டை, ராஜகோபால் நகரில் வசிப்பவா் பெ. முருகேசன் ( 45), முறுக்கு வியாபாரி. இவா் வியாழக்கிழமை தனது மகளை மருத்துவப் பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை இவா் வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் முருகேசன் வந்து பாா்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 17.5 பவுன் நகை, ரூ. 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.