திருச்சியில் தமுமுக மமக மாநில பொதுக்குழு கூட்டம் – தலைமை நிர்வாகிகள் தேர்வு!





திருச்சியில் தமுமுக மமக மாநில பொதுக்குழு கூட்டம் – தலைமை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்திலிருந்து முதல் கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்றது . 

இதற்காக M.H.ஜீப்ரி காசிம்,PMR.சம்சுதீன் மற்றும் தாஹிர் பாஷா ஆகியோரை கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது.

36 தேர்தல் ஆணையாளர்கள் இதற்காக நியமிக்கப்பட்டார்கள். தேர்தலின் இறுதி கட்டமாக தமுமுக தலைவர், பொது செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு நவம்பர் 5 ம் தேதி திருச்சி சமயபுரம் எமரால்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமை பொதுக் குழுவில் தேர்தல் நடைபெற்றது . 





இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவராக பேராசிரியர்.ஜவாஹில்லாஹ் MLA,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜா கனி,

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக ப.அப்துல் சமது MLA,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளராக பொருளாளர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான், 

மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளராக கோவை இ.உமர்

ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments