கோபாலப்பட்டிணத்தில் நவம்பர் 20-ஆம் தேதி GPM மக்கள் மேடை நடத்தும் இலவச கண், பல் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடையால் 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் மதியம் 4.00 மணி வரை சின்னப்பள்ளிவாசல் தர்கா அருகே உள்ள பாப்புலர் மழலையர் பள்ளியில் கோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தலைமையிலும், கோபாலப்பட்டிணம் மக்கள் மேடை தலைவர், ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை நடைபெற உள்ளது.
இதில் கண் மருத்துவர் H.உமர் முக்தார் DO, Dr.அஷ்கர் ஷெரிப் DO, பல் மருத்துவர் S.அபூபக்கர் சித்திக் BDS, மற்றும் குழந்தைகள் மற்றும் பொது மருத்துவர் KNNL .N.சேக் அப்துல்லா M.B.B.S., FIP., ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்டு கண், பல் மற்றும் பொது மருத்துவம் சம்மந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
அனைவரும் இலவச கண் பரிசோதனையில் கலந்துகொண்டு கண்களை பாதுகாத்து பயன் பெறுமாறு அழைக்கின்றோம்.
தொடர்புக்கு: 75022 51234, 99760 77262
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.