தஞ்சை மாவட்டத்தில் இசிஆர் சாலையில் உள்ள பல ஊர்களில் இரவு நேரங்களில் சாலைகளில் மாடுகள் அலைந்து திரிவதால் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த ஊர் நிர்வாகங்கள் பலவித முயற்சிகளை எடுத்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக செந்தலையில் சில தினங்களுக்கு முன்பு செந்தலைபட்டினம் ஊர் ஜமாஅத் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதில் மாலை 6.மணிக்கு மேல் தெருகளிலூம் E.C.R.சாலையிலும். பொது இடங்களில் சுற்றி திரியும் மாடுகளை மாட்டின் உரிமையாளர்கள் தாங்களின் வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். இரவு நேரங்களில் கட்டி வளர்க்காத மாடுகளை பிடித்து அரசு கால்நடை பராமரிப்பு வளாகத்தில் ஒப்படைக்கப்படும் என அறிவித்திருந்தது.
அறிவிப்பின் காரணமாக நேற்று இரவு நேரங்களில் ஈசிஆர் சாலை மற்றும் கடைதெருவில் மாடுகள் எதுவும் இல்லாமல் காணப்பட்டது, இரவு நேரங்களில் இதே நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகவும் இருக்கின்றது.
நன்றி: செந்தலை நியூஸ்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.