மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் பிரதாபிராமன்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டார் .
மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி ராம் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
அதேபோல் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் அனைவரும் இன்று குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளி குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக சிறப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.