நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகரின் அவல நிலை, குப்பை மேடாய் மாறிவரும் கிராமம் மற்றும் ECR ரோட்டில் இருந்து கோபாலப்பட்டிணம் காட்டுகுளம் பழைய தார் சாலையை புதுபித்து தரக்கோரி நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தை நோக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன குரல் எழுப்பி உள்ளது.
கண்டன குரல்
*மாவட்ட நிர்வாகமே நாட்டானி புரசக்குடி பஞ்சாயத்து அடிப்படை வசதிகள் செய்து தருவதில் நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற குளறுபடியை ஆட்சியர் அவர்கள் தலையிட்டு சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,
*கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 4,5,6 சாலைக்கு சிமெண்ட் சாலை அமைத்து தர கோரி.
*ECR ரோட்டில் இருந்து காட்டுகுளம் சாலையை சீர்செய்யுமாறு.
*கோபாலப்பட்டிணம் குப்பை கழிவுகளை கொட்ட இடமும், அதனை எப்போதும் போல் எடுக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டிகிறோம்.
![]() |
கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் சாலை வசதியின்றி காணப்படும் வீதி |
![]() |
கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் சாலை வசதியின்றி காணப்படும் வீதி |
இப்படிக்கு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
கோபாலப்பட்டிணம், மீமிசல் கிளைகள்,
நாட்டானிபுரசக்குடி பஞ்சாயத்து
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.