புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த நான்கு மாதங்களாக கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நேற்று கராத்தே பெல்ட் தேர்வு நடைபெற்றது. புதுக்கோட்டையிலிருந்து வந்திருந்த கராத்தே தலைமை பயிற்சியாளரின் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், மஞ்சள் நிற பெல்ட்களையும் வழங்கி பாராட்டினார்கள்.
இத்தேர்வில் பங்கு பெற்று வெற்றி வாகை சூடிய அனைத்து மாணவ-மாணவியருக்கும் சிறப்பான பயிற்சியளித்த ஹரி அவர்களுக்கும் பள்ளியின் தாளாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தகவல்: வாசிம் கான்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.