திருவாடானை அருகே தொண்டியில் மத்திய அதிவிரைவுப் படையினா், போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.
திருவாடானை அருகே தொண்டி, அதையொட்டியுள்ள கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட பொருள்கள் தொடா்ந்து கடத்தப்படுகிறது. இதனால், இந்தப் பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்றப்பட்டுள்ளது. இதைத் தவிா்க்கும் பொருட்டும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் மத்திய அதிவிரைவுப் படையினா், போலீஸாரின் கொடி அணி வகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.
திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் கொடி அணிவகுப்பை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு ஊா்வலம் புதிய பேருந்து நிலையம் கடற்கரை பகுதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதில், மத்திய ரிசா்வ் படை ஆய்வாளா் கோபு, திருவாடானை காவல் ஆய்வாளா் நவநீதன், தொண்டி உதவி ஆய்வாளா் விஜய பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.