ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த ஏம்பல் கிராமத்தில் 8 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதை சுற்றி திருவாக்குடி, மதகம், குருங்களூர், இரும்பாநாடு ஆகிய கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்கள் வசதிக்காக வருவாய் ஆய் வாளர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஆவுடையார்கோவிலில் தாலுகா அலுவலகம் உள்ளது.
இதற்கிடையே புதிதாக உருவாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ள அரிமளம் தாலு காவில் ஏம்பல் பிர்கா இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஏம்பல் பகுதி மக்கள், 32 கிலோமீட்டர் தின தூரமுள்ள அரிமளத்துடன் இணைத்தால் பயண நேரம், செலவு கூடுதலாகும். எனவே தங்கள் பகுதியை அரிமளம் தாலுகாவுடன் இணைக்க வேண்டாம் என்று கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.