புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளிச் செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் நிகழ்வு இன்று மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குடியிருப்புகளில் மணமேல்குடி வடக்கூர் குடியிருப்பில் இருந்து தொடங்கப்பட்டது.
6 முதல் 18 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகளை மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி மணமேல்குடி வடக்கூர் கிராமத்தில் இருந்து தொடங்கியதில் மணமேல்குடி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஸ்ரீராம் என்ற மாணவனை கண்டறியப்பட்டது.
இதேபோல் இக்கணக்கெடுப்பு பணியானது
19 12.2022 முதல்
11 1.2023 வரை தொடர்ந்து நடைபெற்று வரும்.
இக்களப்பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு ஆசிரியர்கள் தன்னார்வலர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபடுவார்கள்.
இன்று நடைபெற்ற களப்பணியில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு.செழியன் அவர்கள் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி அங்கையற்கண்ணி சிறப்பு ஆசிரியர்கள் மணிமேகலை கோவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.