ஆவுடையார் கோவில் தாலுகா புண்ணியவயல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் சார்பாக சாலை வசதி, மயானச் சாலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்கள். சாலை மறியல் நடைபெற இருந்த நிலையில் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் வில்லியம்ஸ் மோசஸ் சமாதான கூட்டத்திற்கு அழைத்தார். வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் புண்ணிய வயல் தலித் குடியிருப்பு செல்லக்கூடிய சாலை. மயானச் சாலை உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் உறுதி கொடுத்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது .சமாதான கூட்டத்தில் ஆவுடையார் கோவில்காவல்துறை ஆய்வாளர் உதவி, ஆய்வாளர்,மற்றும் புண்ணியவயல் கிராம நிர்வாக அலுவலர். ஆவுடையார் கோவில் வருவாய் ஆய்வாளர், மற்றும் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செங்கோடன், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் .வி. கே. காமாட்சி, சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் ஆர். ராமசுப்பிரமணியன் .விசா மாவட்ட குழு உறுப்பினர் சேவுகப்பெருமாள். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ராஜேந்திரன். உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
முகம்மது யாசின்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.