அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் நிர்வாகி புதுக்கோட்டை சி.எம்.ஜெகதீசன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் அமுதசுரபிதிட்டத்தின் கீழ் 68வது நிகழ்வை புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலைபிரபு அவர்கள் தலைமை ஏற்று தொடங்கிவைத்தார் இதில் புன்னகை அறக்கட்டளை அறங்காவலர் திரு.மதுசூதனன் புதுகைமாவட்ட குருதிக் கொடை ஒருங்கிணைப்பாளர் அரிமழம் இராமர், கந்தவர்கோட்டை விவேக்குமார்புதுக்கோட்டை மணிகண்டன், திருவப்பூர் ஆட்டோபிரபு ,மற்றும் பலர் கலந்து கொண்டு 100 க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு,மதிய உணவு வழங்கப்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.