புன்னகை அறக்கட்டளையின் 68வது நிகழ்வாக 100 க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு,மதிய உணவு வழங்கப்பட்டது



 

   
        அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் நிர்வாகி புதுக்கோட்டை சி.எம்.ஜெகதீசன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் அமுதசுரபிதிட்டத்தின் கீழ் 68வது நிகழ்வை புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலைபிரபு அவர்கள்  தலைமை ஏற்று தொடங்கிவைத்தார் இதில் புன்னகை அறக்கட்டளை அறங்காவலர் திரு.மதுசூதனன் புதுகைமாவட்ட குருதிக் கொடை ஒருங்கிணைப்பாளர் அரிமழம் இராமர்,  கந்தவர்கோட்டை விவேக்குமார்புதுக்கோட்டை மணிகண்டன், திருவப்பூர் ஆட்டோபிரபு ,மற்றும் பலர் கலந்து கொண்டு 100 க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு,மதிய உணவு வழங்கப்பட்டது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments