தொண்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும், மக்காத குப்பை சேகரிக்கபடுகிறது. பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பை பூங்கா அருகே கொட்டப்பட்டு அங்கு சமைத்த மற்றும் சமைக்காத உணவு வகைகள், பழங்கள் மற்றும் பூ கழிவுகள், உதிர்ந்த இலைகள் போன்றவற்றை மக்கும் குப்பையாகவும், பாலீதின் கழிவுகள், காகிதங்கள், மர வகைகள், உலோகங்கள், கண்ணாடி, கம்பிகள், தோல் பொருட்கள், அட்டைபெட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், பால் கவர்கள் உள்ளிட்டவற்றை மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு கூறுகையில், துாய்மை பணியாளர்கள் வீடு தேடி வரும் போது குப்பையை ஒப்படைக்க பொதுமக்களிடம் வலியுறுத்தபட்டுள்ளது. மக்கும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு அதில் மாட்டு சாணத்தை சேர்த்து இயற்கை உரமாக தயாரித்து கிலோ ரூ.5க்கு விற்கப்படுகிறது.
மக்காத குப்பையை மறுசுழற்சி செய்து துாய்மை பணியாளர்களிடம் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஊக்க தொகையாக அவர்களுக்கே வழங்கப்படுகிறது, என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.