ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் பரிசாக அச்சு பகர்ப்பு நகல் இயந்திரம் (Xerox machine) வழங்கிய நிகழ்வு
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான தென்றல் நீலகண்டன் அவர்கள் நம்ம ஸ்கூல் திட்டத்தின் கீழ் ₹30000 மதிப்புள்ள அச்சு பகர்ப்பு நகல் இயந்திரத்தை (Xerox machine) வழங்கி தந்தார்கள்.இதனை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின்,கணினி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர் பள்ளியின் சார்பாக பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் முருகேசன்,தென்றல் சக்தி , அனைத்து ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.