மீமிசல் அருகே நாய்களிடமிருந்து மயிலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்




மீமிசல் அடுத்த பாலக்குடி கிராமத்தில் சுற்றித்திரிந்த மயில் ஒன்றை கடிக்க நாய்கள் துரத்திக் கொண்டிருந்தது. இதனை பார்த்த ரித்திஷ் என்பவர் ஜெகதாபட்டினம் தீயணைப்பு துைறயினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மயிலை நாயிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர் வனத்துறை அலுவலர் சோணமுத்துவிடம் மயிலை ஒப்படைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments