டிசம்பர் 28, 29, 30 நேபாளில் நடைபெற்ற இந்தோ-நேபாள் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் இறகு பந்து போட்டியில் 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இந்தியா சார்பாக விளையாடிய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா,நல்லம்பாள் சமுத்திரம் ஊராட்சி, நம்பூரணிப்பட்டி சு.கணேசமூர்த்தி அவர்களின் மகன் தருண் அவர்கள் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிகுலேஷன் கஹயர் செகண்டரி ஸ்கூல் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் .
நேபாளத்தில் நடைபெற்ற இறகு பந்து போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வென்று தங்கப்பதக்கம் வென்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த தருணுக்கு GPM மீடியா சார்பாக மென்மேலும் வளர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.