மீண்டும் பள்ளிக்குப் போகலாம்... புதுக்கோட்டையில் பிப்ரவரி 04ம் தேதி 1952 முதல் 2022 வரை படித்த மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி




    
பள்ளிக்கூடங்கள் என்பவை வெறும் கட்டடமல்ல; நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத பசுமையான நினைவுகளைச் சுமந்து நிற்பவை நாம் படித்த பள்ளிக்கூடங்களே.
நம் வாழ்வின் மறக்கவே முடியாத அறிவுக்கோவில்களாக விளங்கும் பள்ளிக்கூடங்களுக்கு நாம் மீண்டும் போகலாம்... வாருங்கள். 1952 தொடங்கி 2022 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றாக கூடலாம். நம் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம். நம் பள்ளிக்கான தேவைகளில் நம்மால் இயன்றதைச் செய்யலாம். இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் வாருங்களேன்..!
நாள்: 2023 பிப்ரவரி - 4. சனிக்கிழமை - காலை 9 மணி.
பள்ளி வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments