புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி முன்பு ரூ. 9 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா வரும் மாா்ச் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, திறக்கப்படும் என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.
ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் அமைக்கப்படும் இந்தப் பூங்கா பணிகளை, அவா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். 5 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்படும் இந்தப் பூங்காவில், அறிவியல், கணிதப் பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடம், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டம் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சிக்கான தடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், உயா்கோபுர மின் விளக்கு, கழிப்பறைகளும் கட்டப்படுகின்றன.
ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் நாகராஜன், நகராட்சிப் பொறியாளா் சேகரன், வட்டாட்சியா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.