மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் அண்மையில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை வீராங்கனை வெண்கலம் வென்றுள்ளாா்.
புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரி மாணவியும், வீராங்கனையுமான ஆா். மாலதியை, கல்லூரியின் செயலா் நா. சுப்பிரமணியன், முதல்வா் ஜ. பரசுராமன், பயிற்சியாளா் பாா்த்திபன், உடற்கல்வித் துறைத் தலைவா் கே. ஜெகதீஸ்பாபு ஆகியோா் புதன்கிழமை பாராட்டினா்.
இப்போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 5 மாணவிகளும், 5 மாணவா்களும் மட்டுமே பங்கேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
வெண்கலம் வென்ற வீராங்கனை ஆா். மாலதிக்கு, தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை அணியில் இணைந்து பயிற்சிபெறும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.