மதுரையில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி காரணமாக இன்று (09/02/23) முதல் (01/03/23) வரை செங்கோட்டை -மயிலாடுதுறை "முழுவதும் முன்பதிவில்லா(UR)" விரைவு ரயில் மாற்றுப்பாதையில் செல்லும்
இன்று (09/02/23) முதல் மார்ச் 01 வரை 16848/செங்கோட்டை-மயிலாடுதுறை "முழுவதும் முன்பதிவில்லா(UR)" விரைவு ரயில் மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை வழியாக இயக்கப்படவுள்ளது.
மேலும் இந்த ரயிலுக்கு மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் இந்த ரயில் காலை 11:50 முதல் 12:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நின்று செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 10:30 மணிக்கு பிறகு திருச்சி செல்பவர்களும், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை செல்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில்,ராஜபாளையம்,சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி போன்ற பகுதிகளிலிருந்து மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை வருபவர்களும் இதே ரயிலை பயன்படுத்தலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.