புல்வாமா தாக்குதல் உயிரிழந்த இராணுவ வீரர்களின் 5 ஆண்டு வீரவணக்கம் நினைவுநாளை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ் ஆவுடையார்கோவில் ஒன்றியம் அமரடக்கி ஊராட்சி அமரடக்கிஅரசு உயர்நிலைபள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரகன்றுகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்வில் அமரடக்கிஊராட்சி மன்ற தலைவர் திருமதி கலையரசி ராஜா தலைமையில், பள்ளி தலைமைஆசிரியர் திரு. மூர்த்தி , பெற்றோர் ஆசிரியர்தலைவர் திரு.விஸ்வநாதன், புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஆ.சே கலைபிரபு முன்னிலையில் நடைபெற்றது
இந்த நிகழ்வில், துணை தலைமை ஆசிரியர் , திரு.கண்ணதாசன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், புன்னகைஅறக்கட்டளை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்வீரமுத்து, Vvconstruction Er.V. கண்ணன் , சுதாகர்,
மற்றும் பலர் கலந்துகொண்டு மரகன்றுகள் வழங்கினர் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.