மத்திய அரசின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து, புதுக்கோட்டையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது மத்திய நிதிநிலை அறிக்கையின் நகலை எரித்தனா். இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். சின்னதுரை எம்எல்ஏ தலைமை வகித்தாா். போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ. ராமையன், தலைவா் எஸ். பொன்னுச்சாமி, விதொச மாவட்டச் செயலா் டி. சலோமி, பொருளாளா் கே. சண்முகம், விதொச மாவட்டப் பொருளாளா் எம். பாலசுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போராட்டத்தில், பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை முழுக்க, முழுக்க மக்கள் விரோதமான அறிக்கையாக உள்ளது என்றாா் அவா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.