மீமிசலில் வருகிற பிப்ரவரி 22ம் தேதி உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து கோபாலபட்டிணம், அவுலியாநகர் மக்கள் 8,000 -க்கும் மேற்ப்பட்டடோர் தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்து கோரிக்கை நிறைவேறும் வரை, ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் மார்க்கிஸ்ட் கட்சியுடன் இணைந்து நடத்தும் காத்திருக்கும் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் பகுதிகளில் மக்கள் வாழ முடியாத வகையில் சாக்கடை சாலையில் குளம் போல் தேங்கியும், குப்பை மலைபோல் குவிந்தும் சாலைகளில் பல்லமும் படுகுழியுமாய் மக்களின் வாழ்வாதரத்தை பாதித்து சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. இதனை சரிசெய்து தரக்கோரி பகுதி மக்கள் 10.01.2023 அன்று சாலை மறியல் போராட்டம் செய்த போது அரசு நிர்வாகம் கொடுத்த வாக்குறிதிகள் எதையும் நிரைவேற்றாத உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து கோபாலபட்டிணம், அவுலியாநகர் மக்கள் 8,000 -க்கும் மேற்ப்பட்டடோர் தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்து கோரிக்கை நிறைவேறும் வரை, ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் மார்க்கிஸ்ட் கட்சியுடன் இணைந்து நடத்தும்
காத்திருக்கும் போராட்டம்,நாள்: 22.02.2023,இடம் : VAO அலுவலகம் மீமிசல்
நேரம்: காலை 10.00 மணி
இப்படிக்கு
CPI(M) மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் கோபாலபட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.