இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடியிருக்கும். இதனால் இந்த பாதை வழியாக செல்லும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறையின் சார்பாக முக்கிய அறிவிப்பு
இன்று 24.02.2023 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டுமாவடி சாலையில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் 155இல் பராமரிப்பு பணி காரணமாகவும் அறந்தாங்கி நெடுஞ்சாலை துறை உட்கோட்டம் சாலை புதுப்பிக்கும் பணி காரணமாகவும் அறந்தாங்கி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி மார்க்கமாக நகருக்குள் வரும் அனைத்து கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் வீரமாகாளி அம்மன் கோவில் ஆர்ச் வழியாகவும்,கட்டுமாவடி வழியாக செல்லும் வாகனங்கள் பேராவூரணி சாலை ஆண்டா கோட்டை வைரவயல் வழியாகவும்,கட்டுமாவடியிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் L.N. புரம்,விக்னேஸ்வரபுரம் அக்னி பஜார் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது,
ஆகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்புத் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு போக்குவரத்து காவல்துறை அறந்தாங்கி.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.