மனிதநேய மக்கள் கட்சி 15 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அறந்தாங்கி நகர தமுமுக-மமக சார்பில் கொடியேற்றம் மற்றும் மனிதநேய தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இதில் நகர தலைவர் M.ஜக்கரியா தலைமை தாங்கினார். கொடியேற்றி தண்ணீர் பந்தலை தமுமுக தலைமைப் பிரதிநிதி மாவட்டத்தின் பொறுப்பாளர் ஜெயினுலாபுதீன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் B.சேக் தாவூதீன் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் அறந்தாங்கி A.கிரீன் முகமது, மாவட்ட துணைத் தலைவர் ஜலில் அப்பாஸ், நகர செயலாளர் AKN.முகமது ரபிக் முன்னாள் நகர தலைவர் ஜகுபர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மற்றும் பொது மக்களுக்கு நீர்மோர் பானத்தை வழங்கி சிறப்பித்தார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.