தென்மேற்கு ரயில்வே கர்நாடக மாநிலம் SSS ஹூப்ளியில் இருந்து பெங்களூரு ( பயபனஹள்ளி ) - சேலம் - திருச்சி வழியாக தஞ்சாவூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.
■ 07325 ஹூப்பள்ளி - தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ்
■இந்த ரயில்
20/03/2023 முதல் 24/04/2023 வரை ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவு 08:25 PM மணிக்கு ஹூப்ளியில் புறப்பட்டு தாவனகரே - தும்கூர் - கிருஷ்ணராஜபுரம் - பைப்பனஹள்ளி (பெங்களூரு) - சேலம் - கரூர் - திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 02.15 PM மணிக்கு வந்தடையும்.
■ 07326 தஞ்சாவூர் - ஹூப்பள்ளி எக்ஸ்பிரஸ்
■ மறு மார்க்கத்தில் இந்த ரயில் 21/03/2023 முதல் 25/04/2023 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் தஞ்சாவூரிலிருந்து இரவு 07:40 PM மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 PM மணிக்கு சென்றடையும்.
■ நிறுத்தங்கள் ■
பூதலூர் 》 திருச்சி 》 கரூர் 》சேலம் 》 பங்கார்பேட்டை 》 கிருஷ்ணராஜபுரம் 》 பைப்பனஹள்ளி 》 சிக்கா பண்ணவர 》 துமகுரு 》 அரிசிகெரே 》 பீரூர் 》 தாவங்கரே 》 ஹரிஹர் 》 ராணிபேனூர் 》 ஹவேரி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.