புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆனந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் 85 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. ராமநாதபுரம்-ராமேசுவரம், விருதுநகர்- செங்கோட்டை, செங்கோட்டை- புனலூர், மதுரை-போடிநாயக்கனூர் ஆகிய வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. பாம்பன் புதிய ரெயில்வே பால பணியை ஆர்.வி.என்.எல். மேற்கொள்கிறது. ஆசியாவிலேயே முதன்முறையாக லிப்ட் பாலம் இங்கு தான் அமைக்கப்படுகிறது. பணிகள் நிறைவடைந்ததும் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்த பின் புதிய பாலம் எப்போது திறக்கப்படும் என்பதை அவர் தான் முடிவு செய்து அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.