கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மருத்துவ சேவை அணியும், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகமும் மற்றும் திருச்சி வேலன் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மருத்துவ சேவை அணி தமுமுக மருத்துவ சேவை அணியும், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகமும் மற்றும் திருச்சி வேலன் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச மருத்துவ சார்பாக இலவச பொதுமருத்துவ முகாம் 22/03/2023 அன்று கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது
மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் MSK முகம்மது சாலிகு தலைமை தாங்கினார் வரவேற்புரை S ஹாஜா மைதீன் தமுமுக ஒன்றிய தலைவர் முன்னிலை. தமுமுக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சேக் தாவூத்தீன். தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது ஒன்றிய பொருளாளர் முகமது ராவுத்தர்
ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் நவாஸ் கான் மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் திரளானோர் கலந்து கொண்டனர் மருத்துவ முகாமை தமுமுக தலைமை மாநில பிரதிநிதி மண்டலம் Sஜெயினுலாபுதீன் ஜமாத் தலைவர் ஐ கலந்தர் நைனா முகமது இணைந்து தொடங்கி வைத்தனர் நன்றி உரையை தமுமுக கிளை தலைவர் ஷேக் அப்துல்லா நிகழ்த்தினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.