எஸ்.பி.பட்டினத்தில் ராயல் பிரண்ட்ஸ் வாட்சப் குழு சார்பாக நோன்பு காலத்தை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் ராயல் பிரண்ட்ஸ் வாட்சப் குழு சார்பாக வருடந்தோறும் ரமலானில் ஏழைக் குடும்பத்தினருக்கு உணவு பொருட்கள் வழங்குவது வழக்கம். அதனடிப்படையில் நோன்பு நோற்க தேவையான உணவு சமைக்க அரிசி, பருப்பு, ஆயில், மசாலா பொருட்களுடன் அடங்கிய கிட் 4- வது வருடமாக சுமார் 351 ஏழைக் குடும்பத்தினரை தேர்வு செய்து மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் டோக்கன் அடிப்படையில் வழங்கப்பட்டது.
தகவல்: மீடியா சாதிக், SP பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.