ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால் நடத்தப்படும் மூன்றாம் ஆண்டு ரமழான் மாத இணைய வழி இஸ்லாமியப் போட்டி வரும் 29-03-2023 ரமலான் பிறை 06 முதல் 25 வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்வது மட்டுமல்லாது மார்க்க அறிவு புத்துணர்வு பெற அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.
போட்டியின் நிபந்தனைகள்:
- ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
- ஒருவர் ஒருமுறை மட்டுமே பதிலளிக்க வேண்டும், ஒருமுறைக்கு மேல் பதிலளித்தால் போட்டியிலிருந்து விலக்கப்படுவர்.
- ஒரு நாளைக்கு 5 கேள்விகள் என்ற வீதம் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.
- முதல் மூன்று இடத்தை பிடிக்கும் நபர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
- 95% சதவீதம் மதிப்பென் எடுக்கும் நபர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
- பெயர், ஊர், தந்தை/கணவர் பெயர் ஆகியவற்றை தெளிவாக எழுதவும் நீங்கள் இந்த விண்ணப்பத்தில் எழுதும் பெயரே சான்றிதழில் இடம் பெறும்.
குறிப்பு:
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்கள் ரமலான் பிறை 05-க்குள் (28-03-2023) ரிஜிஸ்டர் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ரிஜிஸ்டர் செய்ய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.