தமிழகமுதல்வர், மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்ததினத்தை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் முதல்குறுங்காடு 70 நாட்டுமரகன்றுகள் நடவு செய்யப்பட்டது
அறந்தாங்கி அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ் ஆமாஞ்சி ஊராட்சி லெட்சுமிபுரத்தில், குறுங்காடு அமைக்கும் பணியில் 70 நாட்டுமரங்கள் நடவு செய்யப்பட்டது
இந்த நிகழ்வில் ஆமாஞ்சி ஊராட்சி மன்றதலைவர் ரவிச்சந்திரன், அரசு கலைகல்லூரி முதல்வர், V.பாலமுருகன்தலைமையில், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ப.செந்தில்குமார், பேராசிரியர் திரு.செ.மாதவன்புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் திரு.ஆ.சே.கலைபிரபு, முன்னிலையில் நடைபெற்றது இந்த நிகழ்வில், அலகு - 1. நாட்டு நலப்பணித்திட்ட அரசுகல்லுரிமாணவ, மாணவிகள் கலந்துகொண்டு நடவு செய்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.