என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பார்ந்த தாய்மார்களே சகோதரிகளே,
என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேள்வி பதில் போட்டி நடைபெற்றது. கேள்வி பதில் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் மே.1-ஆம் தேதி நடைபெறுகிறது.
என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக ரமலான் மாத கேள்வி பதில் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் கோபாலப்பட்டிணம் பெண்கள் மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது.
எனவே போட்டியாளர்கள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் மே.1-ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் பெண்கள் மதரஸா வளாகத்தில் போட்டியாளர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அனைவரையும் என்றும் உதவும் கரங்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்ப போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என்றும் உதவும் கரங்கள் சார்பாக நன்றியினையும் சலாத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றும் மார்க்கம் மற்றும் சமூகப் பணியில்... என்றும் உதவும் கரங்கள், கோபாலப்பட்டிணம் தொடர்புக்கு: 63830 68347, 97894 76612, 63746 70064
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.