கோபாலப்பட்டிணம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் (இன்று ஏப்.30) தப்லீக் ஜமாஅத்தின் மஷூரா கூட்டம்





கோபாலப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளிவாசலில் இன்று ஏப்ரல் 30 தப்லீக் ஜமாஅத்தின் மஷூரா கூட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் தப்லீக் ஜமாஅத்தின் மஷூரா கூட்டம் இன்று 30/04/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. 

இதில் ஊரில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள், பெரியவர்கள்  அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 ‌

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments