மீமிசல் அருகே ஆர்.புதுபட்டினத்தில் ஜமாத் நிர்வாகம் சார்பாக இதயங்களை இணைக்கும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ரமலான் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று வருகின்றனர். நோன்பு திறக்கும் நேரத்தில் இப்தார் நிகழ்ச்சி பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டிணத்தில் நேற்று 20.04.2023 பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத் நிர்வாகம் மற்றும் அல் அமீன் இளைஞர் பேரவை சார்பாக இதயங்களை இணைக்கும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் R.புதுப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள், அல் அமீன் இளைஞர் பேரவை நிர்வாகிகள் அனைத்து மத சமுதாய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சுற்றுவட்டார கிராம ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சுற்றுவட்டார கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் மற்றும் ஆர்.புதுப்பட்டிணம் மீனவர்கள், மீமிசல் சுற்றுவட்டார அனைத்து சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.