குவைத் வாழ் கோபாலப்பட்டிணம் மக்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!






குவைத் வாழ் கோபாலப்பட்டிணம் மக்கள் நோன்பு பெருநாளை கொண்டாடினர்.

குவைத்தில் 20/04/2023 ஷாவ்வால் பிறை தென்பட்டதையடுத்து நேற்று 21/04/2023 வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து குவைத் தலைநகர் குவைத் சிட்டியில் மற்றும் மற்ற நகரங்களில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மக்கள் ஏரளமானோர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாளை கொண்டாடினார்கள்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments