புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம்-பழைய காலனி பகுதிக்கு ஆரிப் கடை அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ஏப்ரல் 10 காலையில் மின்சாரம் தடை விட்டு விட்டு வந்தது .
இதனையடுத்து மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மின்சார ஊழியர்கள் கூறும் போது,
இந்த மின்மாற்றியில் இருந்து விநியோகம் செய்யப்படும் பகுதியில் உள்ள மக்கள் யாரும் இன்று ஏப்ரல் 10 திங்கட்கிழமை இரவு 10.00 மணி வரை ஏசி, மோட்டார் போன்றவற்றை பயன்படுத்தி வேண்டாம் எனவும் 10 மணிக்கு மேல் வழக்கம் போல் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறினார்.
இது சம்பந்தமாக காட்டுக்குளம் பள்ளியில் மைக்கில் அறிவிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.