கோட்டைப்பட்டினத்தில் சென்ட்ரல் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம் மையம் திறப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் ECR ரோடு 102 காம்ப்ளக்சில் அம்மாப்பட்டிணம் சென்ட்ரல் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ATM-மையத்தை நேற்று 20/05/2023 சனிக்கிழமை மணமேல்குடி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மணமேல்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான S.M.சீனியார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அம்மாபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. SRM.அஹமது தம்பி, கோட்டைப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு.அக்பர் அலி, வர்த்தக சங்க நிர்வாகிகள், வங்கி அலுவலர்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.