கோபாலப்பட்டிணத்தில் `செவளை நிறம் பசு காணவில்லை': கண்டுபிடித்த தர உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பாட்டிணம் குபா தெருவை (கலர் கம்பெனி பகுதி) சேர்ந்தவரின் பசு மாட்டை காணவில்லை.
கடந்த 18.05.2023 (வியாழக்கிழமை) அன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் போது காணாமல் போனது.
மாடு வாங்கப்பட்டு பத்து நாட்களே ஆன நிலையில், காணாமல் போன மாட்டை பல இடங்களில் தேடியுள்ளார், ஆனால் மாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் யாரேனும் மாட்டை கண்டால் உடனடியாக உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அடையாளங்கள்: செவளை நிறம், லைலான் கயிறு மூக்கில் போடப்பட்டியிருக்கும்.
தொடர்பு எண்: 9842037921
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.