புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் புதிதாக நீதிமன்றம் அமைப்பதற்காக மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று காலை புதுக்கோட்டை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரெத்னா மற்றும் சிறப்பு நீதிமன்றம் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் என்.டி.பி.எஸ். நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி பாபுலால் ஆகியோர் ஆவுடையார்கோவில் பழைய தாசில்தார் அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் அருகில் உள்ள ஓர் கட்டிடத்தையும், ஆவுடையார் கோவில் கால்நடை மருத்துவமனை அருகில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நீதிமன்றம் கட்டுவதற்காக இ்டத்தையும் நீதிபதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது ஆவுடையார்கோவில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.