ஜெகதாப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை & அறந்தாங்கி அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய இரத்ததான முகாம்.!






ஜெகதாப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை &  அறந்தாங்கி அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய  இரத்ததான முகாம்  நடைபெற்றது 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா  ஜெகதாப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை &  அறந்தாங்கி அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய    மாபெரும் இரத்ததான முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் 33 நபர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.இரத்ததானம் செய்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்பட்டது 

இம்முகாமில் ஜெகதாப்படடிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  உறுப்பினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவ துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இரத்ததான கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments