ஜெகதாப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை & அறந்தாங்கி அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய இரத்ததான முகாம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை & அறந்தாங்கி அரசு மருத்துவமனை இனைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் 33 நபர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
இம்முகாமில் ஜெகதாப்படடிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவ துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இரத்ததான கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.