புதுவலசை , அழகன்குளம் புதிதாக நிறுவப்பட்ட உயர் மின்னழுத்த புதிய மின் மாற்றியை திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ரா. கருமாணிக்கம் MLA ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்பி திறந்து வைத்தார்கள்
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட புதுவலசை ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் தெரு மற்றும் அழகன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா நகர் ஆகிய பகுதிகளில் 11.06.2023 ஞாயிற்றுக்கிழமை புதிதாக நிறுவப்பட்ட உயர் மின்னழுத்த புதிய மின் மாற்றி
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ரா. கருமாணிக்கம் MLA மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்பி அவர்களும் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்
இந்நிகழ்வில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய துணை பெரும் தலைவர் அவர்களும் புதுவலசை அழகன்குளம் தேர் போகி பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை கழக நிர்வாகிகள் தோழமைக் கட்சியினுடைய நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.