திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா தலங்களை மே மாதத்தில் 10 லட்சத்திற்கு மேற்பட்டவர் பார்வையிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் லட்சக்கணக்கான பயணிகள் வருவது வழக்கம். மே மாதம் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி கோடை விழா நடக்கும். இதைக் காணவும் ஏராளமான பயணிகள் இங்கு குவிவர். நடப்பாண்டில் மே 26 ல் மலர்க்கண்காட்சி துவங்கி 5 நாட்கள் நடந்தது. இக்கண்காட்சியை 65 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். எட்டு நாள் கோடை விழாவும் நடந்தது.
மே மாதத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் முகாமிட்டதால் போக்குவரத்து நெரிசலால் நகரம் திக்குமுக்காடியது. மே 1 முதல் 31 வரை இங்குள்ள பிரையன்ட் பூங்கா கோக்கர்ஸ் வாக் படகுகுழாம் வன சுற்றுலா தலங்கள் மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களை 10 லட்சத்து 98 ஆயிரத்து 9 பேர் பார்வையிட்டுள்ளதாக சுற்றுலா துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.