புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட பொதுச்செயலாளர் SAM.முகம்மது அரபாத் தாங்க, கட்சி கொடியேற்றி மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் U.S.செய்யது அஹமது கொடி ஏற்றி பயத்திலிருந்து விடுதலை, பசியிலிருந்து விடுதலை என்ற விழிபுணர்வு உரையாற்றினர்.
மாவட்டத்தில் உள்ள நாகுடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டிணம், மீமிசல் உள்ளிட்ட ஊர்களில்
கோலாகலமாக கட்சியின் துவக்க தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதியாக நகர செயலாளர் சுல்தான் இப்ராஹிம் நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்: செய்யது இபுறாஹீம், கோட்டைப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.