புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ரோட்டரி சங்கம் சார்பில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக சமூதாய கூடம் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அறந்தாங்கி ரோட்டரி சங்க அலுவலக வளாகத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய சமூதாய கூட கட்டிடம் தலைவர் மருத்துவர் பிரேம்குமார் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
துணை ஆளுநர் சுரேஷ்குமார், மண்டல செயலாளர் பீர்சேக் ஆகியோர் முன்னிலையில்
மாவட்ட ஆளுநர் ஜெரால்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து ரோட்டரியின் சேவைகளை விளக்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி பயிற்சியாளர் கபார்கான், சங்க வருங்கால தலைவர் செந்தில், முன்னாள் தலைவர்கள் பிஸ்மி முபாரக், முத்தையா, அபுதாலிபு, ஆறுமுகம் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டாரி கிளப் தலைவர் விகாஸ் சரவணன், செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன், ஜீவா சீனி, முனைவர் முபாரக் அலி, இப்ராம்ஷா உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
முன்னதாக செயலாளர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். இறுதியில் பொருளாளர் விஜயரூபன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.