தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை ஜூன் 17 காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது
நாள்:17.06.2023 ( சனிக்கிழமை)
நேரம் : காலை 11 மணி
இடம் : வார்டு :1, நரியம் பாளையம் (பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் அருகில்)
மாண்புமிகு திரு.கே.என்.நேரு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் உயர்திரு. S.S பழனிமாணிக்கம் எம்பி அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் , கலந்து கொள்கிறார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.